Tag: INDIA

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்!

"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்" என வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மேம்பட்ட ...

Read moreDetails

டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை

இந்தியாவின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து ,கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக ...

Read moreDetails

182 இந்திய மீனவர்கள் கைது!

கடந்த சில மாதங்களில் மாத்திரம்  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் 182 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் வந்த ...

Read moreDetails

வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி!

பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடவுள்ளார் என  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தர பிரதேச மாநிலம் ...

Read moreDetails

விரைவில் மக்களை சந்திக்கவுள்ள விஜய்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், விஜய் விரைவில் மக்களை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணங்கள் மூலம் ...

Read moreDetails

நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – மு.க ஸ்டாலின்

சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினூடாக இதனை தெரிவித்துள்ள ...

Read moreDetails

இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது – எடப்பாடி குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது எனவும், இதனாலேயே தான் அங்கு போட்டியிடவில்லை எனவும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்த ...

Read moreDetails

இந்தியா – கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து!

இந்தியா - கனடா அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் தலா ஒரு ...

Read moreDetails

நேபாளத்தில் நிலச்சரிவு – மண்ணில் புதையுண்ட 2 வீடுகள் : ஒரு குடும்பம் சடலமாக மீட்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரில் இரண்டு வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் நால்வரின் உடல்கள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் தப்லேஜங் மாவட்டம் ...

Read moreDetails

மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் நிறைவு – மீனவர் சங்கம் அறிவிப்பு!

61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக ...

Read moreDetails
Page 47 of 76 1 46 47 48 76
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist