Tag: INDIA

சமஷ்டி முறையிலான தீர்வை எட்டுவதற்கு இந்தியா உதவ வேண்டும் – தமிழ்த் தலைவர்கள் எடுத்துரைப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் நேற்று தமிழ் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் ...

Read moreDetails

யோகா தினத்தை கொண்டாட இலங்கை ஒன்றிணைய வேண்டும்-நரேந்திர மோடி!

யோகா பயிற்சிகளை ஊக்குவித்து யோகா தினத்தை கொண்டாட இலங்கை ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ...

Read moreDetails

இந்திய அணி 47  ஓட்டங்களால் வெற்றி!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47  ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் ...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று  சுப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. ...

Read moreDetails

இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன. அதன்படி இன்று இரவு 8.00 ...

Read moreDetails

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகள் திறப்பு!

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் டொக்டர் ஜெய்சங்கர் இன்று ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ ...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை!

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று (வியாழக்கிழமை) நாட்டுக்கு வருகைத் தரவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை ...

Read moreDetails

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

Read moreDetails

அசாமில் இடைவிடாது தொடரும் கனமழை : 26 பேர் உயிரிழப்பு!

அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாது கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் ...

Read moreDetails
Page 46 of 76 1 45 46 47 76
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist