Tag: INDIA

ஷோர்ட் ஹேர் ஸ்டைலுக்கு திரும்பிய ஷாருக்கான்!

மும்பையில் கடந்த 10 ஆம் திகதி  இடம்பெற்ற  சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் (IIFA) ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் புதிய தோற்றத்தில் வெளிப்பட்டார். அண்மைக்காலமாக  ...

Read moreDetails

கட்டுப்பாடற்ற இறக்குமதி மூலம் இந்திய பொருளாதாரத்தில் சீனா

கட்டுப்பாடற்ற இறக்குமதி மூலம் இந்திய பொருளாதாரத்தில் சீனா தீங்கு விளைவிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும்” சீனாவில் இருந்து ...

Read moreDetails

பங்களாதேசத்திற்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!

பங்களாதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி இந்தியா வரவுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், 3 'டி-20' போட்டி ...

Read moreDetails

புருனே மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை!

பிரதமர் நரேந்திர மோடியின் புருனே பயணத்தின்போது, அந்த நாட்டின் தலைநகர் பண்டார் செரி பெகாவான் மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை துவக்குவது தொடர்பாக ஒப்பந்தம் ...

Read moreDetails

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த மூவர் கைது!

12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட் மற்றும் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய இலங்கையை சேர்ந்த மூவர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது ...

Read moreDetails

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மு.க ஸ்டாலின்: 4,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் , தொழில் முதலீடுகளை மேம்படுத்தும் விதமாகவும் ...

Read moreDetails

சரக்கு வாகனம் மீது லொறி மோதியதில் 8 பக்தர்கள் உயிரிழப்பு!

அரியானா மாநிலம் குருருஷேத்ரா மாவட்டத்தில், இருந்து ராஜஸ்தானின் கோகமேடியில் உள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி கொண்டு  பயணித்த சரக்கு வாகனத்தின் மீது ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ...

Read moreDetails

ஆந்திரா -தெலங்கானா மாநிலங்களில் கனமழை-31 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா -தெலங்கானா மாநிலங்களில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதுடன் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்கிடையில் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் 27 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு தெலுங்கானவில் 15 பேரும் ஆந்திராவில் 12 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக ...

Read moreDetails

ஒடிசா மாநிலத்தில் 11,700 கோழிகள் அழிப்பு!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய ஒடிசாவின் பிபிலி பகுதியில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் விதமாகக் கோழிப்பண்ணைகளில் உள்ள ...

Read moreDetails
Page 46 of 83 1 45 46 47 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist