ராகுலைச் சந்திக்க வந்த விவசாயிகள்: நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு!
நாடாளுமன்றத்தில் தன்னைச் சந்திக்க வந்த விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, காங்கிரஸ் எம்பியும், எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தனி நபர் மசோதாவொன்றைக் ...
Read moreDetails



















