Tag: INDIA

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது யார்? – அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி,  இலங்கை கடற்படையினர் அல்ல எனத்  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் ...

Read moreDetails

மனைவி, குழந்தைகளைக் கொன்ற இந்தியர் : பிரித்தானியப் பொலிஸார் வெளியிட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ!

  பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக்  கொன்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ...

Read moreDetails

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது,சிறுநீர் கழித்த அரசியல்வாதி

மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினச் சிறுவன் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மதுபோதையில், சிறுநீர் கழித்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச ...

Read moreDetails

பல்கலைக்கழகச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழப்பு

தனியார் பல்கலைக்கழகமொன்றின்  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத்  தொழிலாளர்கள் ஐவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் ...

Read moreDetails

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க  அனுமதி!

சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடற்கரையின் ...

Read moreDetails

நான் பிரதமர் மோடியின் ரசிகன் -எலோன் மஸ்க்

நான் பிரதமர் மோடியின் ரசிகன், அவரை மிகவும் நேசிக்கின்றேன்” என செல்வந்தரும்,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்க் ...

Read moreDetails

தழிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்

தழிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நிலையில், ...

Read moreDetails

இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து!

இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையிலான 5-வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் ...

Read moreDetails

சிறைக்காவலில் இருந்த பாகிஸ்தானியர்கள் விடுவிப்பு!

அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்களுக்காக இந்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 12 பாகிஸ்தானியர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் ...

Read moreDetails

இந்தியாவினை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி!

இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ...

Read moreDetails
Page 50 of 52 1 49 50 51 52
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist