எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை
2026-04-30
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 84 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு ரயில் நிறுவனம் ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (Kalimantan) மாகாணத்தில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் H130 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள மொலுக்கா கடல் பகுதியில், 7.4 ரிக்டர் என்ற அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது. இதனால், ...
Read moreDetailsஇந்தோனேசியாவும் மலேசியாவும் கடந்த வார இறுதியில் எலோன் மஸ்க்கின் க்ரோக் (Grok) AI-க்கான அணுகலைத் தடை செய்தன. பாலியல் உள்ளடக்கத்தை உருவாக்குதாக குற்றம் சாட்டப்பட்டு செயற்கை நுண்ணறிவு ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் திங்கட்கிழமை (22) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 34 பேருடன் பயணித்த ...
Read moreDetailsவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் ...
Read moreDetailsதென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (28) குறைந்தது 129 ஆக உயர்ந்தது. இப்பகுதியில் அதிகாரிகள் சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்பதற்கும், ...
Read moreDetailsநாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20) பாதுகாப்பாக ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் திங்கள்கிழமை (27) அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய உறைவிடப் பாடசாலையின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 60 சிறுவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.