6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!
2025-11-07
அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை
2026-02-02
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலானது தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இராஜினாமா செய்துவிட்டார் எனவும், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் ...
Read moreDetailsஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அழைத்துவரப்படவுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து ...
Read moreDetailsஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் ...
Read moreDetailsஹமாஸ் படையினரை முற்றாக ஒழிக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம் காஸாவில் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதன் அடுத்த கட்டமாக சுமார் 14 இலட்சம் பலஸ்தீனர்கள் ...
Read moreDetailsஇஸ்ரேல் இராணுவம் காஸாமீது நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒரே நாளில் 165 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ...
Read moreDetailsபோரை முடிவுக்கு கொண்டு வராமல் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒப்பந்தத்தை இஸ்ரேல் முன்வைக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி ஹமாஸ் உள்ளிட்ட குழுக்களால் ...
Read moreDetailsஉலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான ...
Read moreDetailsகாஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிவித்தால் டெல் அவிவில், ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்றும் அவர் ...
Read moreDetailsஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கும் இடையில் நேற்று (ஞாயிற்க்கிழமை) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன்போது இஸ்ரேல் பிரதமரிடம் காசாவில் உள்ள பொதுமக்களின் ...
Read moreDetailsமத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாட்டு கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளது ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.