Tag: Jaffna

வட மாகாண ஆளுநரை சந்தித்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை (Eric Walsh) நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இக் ...

Read moreDetails

யாழ் மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம்: அருட்சகோதரிக்குப் பிணை

யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு ...

Read moreDetails

யாழில் மின் கட்டணம் செலுத்தாது முகாமை விட்டுச் சென்ற இராணுவத்தினர்!

யாழில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு சென்றுள்ளனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர் விளக்கமறியலில்

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, ஊழியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதானவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் ...

Read moreDetails

யாழ்-சாவகச்சேரியில் வாகன விபத்து: இருவர் காயம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயா கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரிப் பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாகச் சென்ற முச்சக்கரவண்டி ...

Read moreDetails

வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த யாழ் இளைஞர் விபத்தில் மரணம்!

கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்., மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி - புத்தூர் வீதியில், ...

Read moreDetails

கல்வியினாலேயே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டது – யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு!

கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகள் உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு ...

Read moreDetails

யாழில். வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இருவர் கைது!

யாழ், சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றினுள்  நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது ...

Read moreDetails

யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த இருவர் கைது!

யாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில் ...

Read moreDetails

பிறந்தநாளில் யுவதியின் உயிரைப் பறித்த இராணுவ வாகனம்! – யாழில் சம்பவம்

யாழில் யுவதியொருவர் தனது பிறந்த தினத்தன்று  இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான ...

Read moreDetails
Page 40 of 83 1 39 40 41 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist