Tag: Jaffna

ஜனாதிபதி விஜயத்தின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

யாழிற்கு ஜனாதிபதி விஜயம்: மூவர் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் விசேட ...

Read moreDetails

யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு!

யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே  மர்மப் பொருளொன்று  சற்றுமுன் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை ...

Read moreDetails

யாழில் 15 லீற்றர் கசிப்புடன் தம்பதி கைது!

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் தம்பதியினரைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் ...

Read moreDetails

ஜனாதிபதி யாழ் வருகை – 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு ...

Read moreDetails

பருத்தித்துறை தீ விபத்து; நேரில் சென்ற நீதவான்

யாழ் – பருத்தித்துறை பகுதியில்  உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று(02) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்துக்கு நேரில் சென்ற ...

Read moreDetails

யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு; மூவர் உயிரிழப்பு

”யாழ்.மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Read moreDetails

யாழில்.போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ் கோண்டாவில் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து ...

Read moreDetails

யாழில் இறைவழிபாட்டில் ஈடுபட்டவாறே இறையடி சேர்ந்த நபர்!

ஆலயமொன்றில் தேவாரம் பாடியவாறே முதியவரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்,  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 88 வயதான சி.இராசரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ...

Read moreDetails

யாழில் மது அருந்துபவர்களைக் குறிவைக்கும் பொலிஸார்!

யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டினை காலத்தில் வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையிலேயே குறித்த நடவடிக்கை ...

Read moreDetails
Page 51 of 83 1 50 51 52 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist