Tag: Jaffna

தென்னிந்திய பிரபலங்களை முற்றுகையிடுவோம்!

யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா, ...

Read moreDetails

சாதனை முயற்சியில் யாழ் இளைஞர்கள்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் ...

Read moreDetails

யாழில் குழந்தையும் தாயும் உயிரிழப்பு!

யாழில் குழந்தையொன்று பிறந்து 2 மணிநேரத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதகல் மேற்கை சேர்ந்த ‘அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா‘  என்ற இளம் ...

Read moreDetails

ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் வேலணை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு ...

Read moreDetails

யாழில். 2000 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழில் 2000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞரெருவரை இன்றைய தினம்  பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்.நகரை அண்மித்த பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது ...

Read moreDetails

மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ஜனாதிபதி ரணில் நிறுத்த வேண்டும்!

”மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டுமென ” அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்தார். யாழ் ஊடக ...

Read moreDetails

யாழ்.சங்குவேலியில் பயங்கரம்; இளைஞன் கைது

யாழ்,சங்குவேலி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்பவ தினமான நேற்று முன்தினம், குறித்த ...

Read moreDetails

யாழ் ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட ...

Read moreDetails

யாழில். மாவாவுடன் இளம்பெண் கைது!

யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச் சாட்டில் துன்னாலையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே குறித்த ...

Read moreDetails

யாழில் கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு!

யாழில் நேற்றைய தினம் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டியொருவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு வட்டுக்கோட்டைப்  பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ...

Read moreDetails
Page 50 of 83 1 49 50 51 83
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist