Tag: Jaffna

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அமைச்சர்!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.   ...

Read moreDetails

சீரற்ற வானிலை: யாழில் 610 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: யாழில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!

நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் ...

Read moreDetails

ஜனாதிபதியின் செயல் குறித்து சுமந்திரன் கேள்வி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கெடுக்க ஏனைய மாவட்டங்களில் இருந்து பஸ்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏற்றி வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நடவடிக்கை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்! DTNA

தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் பலமான சக்தியாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று ...

Read moreDetails

தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்! -குருசாமி சுரேந்திரன்

"தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலில் பயணிப்பவர்களை அடையாளம் கண்டு தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ...

Read moreDetails

34 வருடங்களுக்கு பின்னர் யாழ் வயாவிளான் சந்தி-தோலகட்டி சந்தி மக்கள் போக்குவரத்திற்காக அனுமதி!

யாழ் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி ...

Read moreDetails

யாழ் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

யாழ் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு ...

Read moreDetails

யாழில் மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப் பொருள் மாஃபியா!

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு  வந்த வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ...

Read moreDetails

தமிழ் தரப்பினரைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) நேற்றிரவு தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails
Page 50 of 100 1 49 50 51 100
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist