இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-23
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒக்டோபர் 31ஆம் ...
Read moreDetailsதனது மகன் தற்கொலை செய்ய முயற்சித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நபரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த முத்துத்தம்பி ...
Read moreDetailsயாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா ...
Read moreDetailsயாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், ...
Read moreDetailsஐஸ் போதைப் பொருள் பாவனையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ் நெடுந்தீவில் பதிவாகியுள்ளது. நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குறித்த இளைஞன் வெளியூரில் வசிக்கும் தனது உறவினரின் ...
Read moreDetailsவட மாகாணத்தில் நாளை(03) காலை 8 மணியிலிருந்து சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் பாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டமொன்று ...
Read moreDetailsயாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மழலை மற்றும் குருளை சாரணர்களின் சாரணர் நடைபவனி மற்றும் தங்கத் தாரகை வழங்கும் நிகழ்வானது பாடசாலை வளாகத்தில் இன்றைய தினம் ...
Read moreDetailsஇலங்கைக்கு வருகை தந்துள்ள ‘உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட்‘ தலைமையிலான குழுவினர் இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த குழுவினர் ...
Read moreDetailsநெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். கொ|ழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.