இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
யாழ்ப்பாணம் பூங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (05) யுவதியொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த யுவதி ...
Read moreDetailsயாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இருந்து இரும்புகளைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பெண்கள் உட்பட 20 பேரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸாருக்குக் ...
Read moreDetailsயாழில் போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியைப் பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலய விவசாயக்கழகமும், ஆரம்ப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்களும் இணைந்து இன்றைய தினம் சிறுவர் சந்தையொன்றை முன்னெடுத்து இருந்தனர். மயிலிணி ...
Read moreDetailsஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் ...
Read moreDetailsஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெள்ளையடிக்கும் வேலைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார். ...
Read moreDetailsயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் புத்தளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். யாழ் ...
Read moreDetailsவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ‘மகாவித்தியன்ஸ்` தினத்தையும் நடைபயணத்தினையும் நாடுபூராகவும் அறிவிக்கும் முகமாக பாடசாலையின் பழைய மாணவரொருவர் இலங்கையைச் சுற்றி மோட்டார் சைக்கிள் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 12 ...
Read moreDetailsபொன்னாவெளி கிராமத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள சீமெந்துத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் பாரிய போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் ...
Read moreDetailsயாழ் நகர்ப் பகுதியில், முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் நகர் பகுதியில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.