Tag: Justin Trudeau

புதிய நிதியமைச்சரை நியமித்த ஜஸ்டின் ட்ரூடோ!

கனடாவின் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென தனது பதவியை  இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த நிலையில், புதிய நிதியமைச்சராக டொமினிக் லிபிளான்கை  (Dominic LeBlanc ) அந்நாட்டின் ...

Read moreDetails

கனேடிய நிதியமைச்சர் இராஜினாமா; மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ளும் ட்ரூடோ!

கனடாவின் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் திடீர் இராஜினமாவால் பிரதமர் ஜய்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கமானது குழப்பத்தில் உள்ளது. சுமார் 10 ஆண்டுகாலம் பிரதமர் பதவியில் இருக்கும் ...

Read moreDetails

கனடாவில் டிக்டோக் அலுவலகங்களை மூட உத்தரவு!

தேசிய-பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் (TikTok) இன் அலுவலகங்களை நாட்டில் மூடுவதற்கு கனடா (06) புதன்கிழமை உத்தரவிட்டது. எனினும், கனேடியர்கள் குறுகிய வீடியோ ...

Read moreDetails

சைபர் எதிரியாக இந்தியாவை வகைப்படுத்திய கனடா!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் அதன் அண்மையை நடவடிக்கையாக இந்தியாவை ஒரு "சைபர் எதிரியாக" வகைப்படுத்தி, இணைய பாதுகாப்பில் உள்ள விரோத நாடுகளின் பட்டியலில் ...

Read moreDetails

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்த கனேடிய பிரதமர்!

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வியாழன் (24) அன்று, தனது லிபரல் கட்சியை அடுத்த தேர்தலில் வழிநடத்துவார் என்று கூறினார். அதேநேரம், நான்காவது முறையாக ...

Read moreDetails

புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் கனடா!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் முதன் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் திட்டத்தை வெளியிட்டது. ...

Read moreDetails

இந்தியாவுக்கு எதிரான உறுதியான ஆதாரம் இல்லை – கனேடிய பிரதமர்!

கனேடிய மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான உறுதியான ஆதாரத்தை இந்தியாவிடம் வழங்கவில்லை என்று கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டார். புதன்கிழமை ...

Read moreDetails

கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் – இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவிப்பு!

சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதேநேரம், இரு பங்காளி நாடுகளுக்கு ...

Read moreDetails

ரபாவில் இருந்து வெளியேறிவரும் இஸ்ரேலியப் படைகள் : மீண்டும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு!

ரபாவில் கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தற்போது தனது படைகளை அங்கிருந்து வெளியேற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்களது ...

Read moreDetails

கறுப்பு ஜூலை: பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள் ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist