Tag: Landslide

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல ...

Read moreDetails

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்த நிலையில், கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், ...

Read moreDetails

சீனாவில் நிலச்சரிவு 11 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிர்ழந்துள்ளனர். சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை ...

Read moreDetails

Update: எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 157 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157ஆக உயர்வடைந்துள்ளது. தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21-ஆம் திகதி பெய்த கடும் ...

Read moreDetails

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று எத்தியோப்பியா- கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட ...

Read moreDetails

நேபாளத்தில் நிலச்சரிவு – மண்ணில் புதையுண்ட 2 வீடுகள் : ஒரு குடும்பம் சடலமாக மீட்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரில் இரண்டு வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் நால்வரின் உடல்கள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் தப்லேஜங் மாவட்டம் ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு ...

Read moreDetails

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு – புதையுண்ட 6 கிராமங்கள்

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக, அந்நாடு பேரிடர் மேலாண்மைதுறை ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது. தென்மேற்கு ...

Read moreDetails

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று முதல் பெய்துவரும் ...

Read moreDetails

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது இதன்படி பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை மற்றும் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist