Tag: Landslide

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 ...

Read moreDetails

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு ...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு-தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்!

நான்கு மாவட்டங்களை சேர்ந்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக விடுத்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ...

Read moreDetails

நேபாளத்தில் மண்சரிவு-148 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளடதுடன் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவைச் ...

Read moreDetails

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல ...

Read moreDetails

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்த நிலையில், கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், ...

Read moreDetails

சீனாவில் நிலச்சரிவு 11 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிர்ழந்துள்ளனர். சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை ...

Read moreDetails

Update: எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 157 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157ஆக உயர்வடைந்துள்ளது. தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21-ஆம் திகதி பெய்த கடும் ...

Read moreDetails

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று எத்தியோப்பியா- கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட ...

Read moreDetails

நேபாளத்தில் நிலச்சரிவு – மண்ணில் புதையுண்ட 2 வீடுகள் : ஒரு குடும்பம் சடலமாக மீட்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரில் இரண்டு வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் நால்வரின் உடல்கள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் தப்லேஜங் மாவட்டம் ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist