முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மாத்தளை, ...
Read moreDetailsஇன்று (வெள்ளிக்கிழமை) முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை ...
Read moreDetailsபலாங்கொடை - கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ...
Read moreDetailsபெய்து வரும் கனமழையால் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது, நேற்று இரவு 7.30 முதல் ...
Read moreDetailsபத்து மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்மென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, மாத்தளை, ...
Read moreDetails9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது அதன்படி கொழும்பு, கம்பஹா,களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.