Tag: lka

5000க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வேலைத்திட்டம்-நிதி இராஜாங்க அமைச்சர்!

சுங்கப் பணிப்புறக்கணிப்பு காரணமாக துறைமுகத்தில் குவிந்துள்ள 5000க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வார இறுதியில் துரித வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை தொடர்பாக பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

2024ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆம் திகதியுடன் திகதி முடிவடையவிருந்ததாகவும், தவிர்க்க முடியாத ...

Read moreDetails

தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் இலங்கை முன்ணிலை-ரமேஷ் பத்திரன!

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் இலங்கை இன்னும் முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார் கொழும்பு விடுதி ...

Read moreDetails

இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல்வி, விஞ்ஞானம், கலாசாரம், ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த கோரி மீண்டும் ஒரு மனு தாக்கல்!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரியும் 19ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் கோரி சட்டத்தரணி ...

Read moreDetails

ஜனாதிபதி சட்டத்தரணி பரீந்த ரணசிங்க இன்று பதவிப் பிரமாணம்!

ஜனாதிபதி சட்டத்தரணி பரீந்த ரணசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். அதன்படி அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நாட்டின் ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது மேலும் மூன்று மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடொன்றும் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் ...

Read moreDetails

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்விட்டு துடுபாயில் பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர். அதன்படி இவர்கள் இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு ...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம்!

உயர் தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ...

Read moreDetails

புகையிரதக் கட்டுப்பாட்டாளர்களுக்கு பதவி விலகல் கடிதங்கள் தயார் – பந்துல குணவர்தன!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் உட்பட சுமார் ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பதவி விலகியவா்களாகக் கருதி அவா்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து ...

Read moreDetails
Page 154 of 244 1 153 154 155 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist