இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் வனாதவில்லுவ லாக்டோ தோட்டத்தில் வைத்து இன்று அழிக்கப்பட்டுள்ளன. அதன்படி ...
Read moreDetailsமக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ...
Read moreDetailsபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலையும் சில புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன கடந்த 9ஆம் திகதி ...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ...
Read moreDetailsகிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 07 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsஇலங்கை பொலிஸ் திணைக்களம் இலங்கை சுங்க திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று பொலிஸ் தலைமையகத்தில் ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை தேசிய பட்டியல் மூலம் நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ...
Read moreDetailsஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் ...
Read moreDetailsபதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிர நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்ததாக புகையிரத நிலைய ...
Read moreDetailsஇலங்கை புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.