முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை ...
Read moreDetailsஉளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ...
Read moreDetailsதேசிய வள பாதுகாப்பு இயக்கம் கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு போராட்டம் ...
Read moreDetailsஉலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழுநோய் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவொன்று அடுத்த மாதம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ...
Read moreDetailsசுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பான அமைச்சின் இறுதிப் பிரேரணை எதிர்வரும் 28ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுகாதார தொழிற்சங்கங்களின் முன்மொழிவுகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ...
Read moreDetailsசுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர இன்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் அவர் ஏற்கனவே மாகாண சபைகள் மற்றும் ...
Read moreDetailsசர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார். இணைய பாதுகாப்பு ...
Read moreDetailsமின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் ...
Read moreDetailsஏற்றுமதி நிறுத்தப்பட்ட இந்திய வெங்காயத்தை மீண்டும் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பெரிய வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை முற்றாக நீக்குவதற்கு ...
Read moreDetailsஇனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளே என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தேரர் தெரிவித்துள்ளார். உண்மை, ஒருமைப்பாடு மற்றும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.