Tag: lka

சதொச ஊடாக தேங்காய் விற்பனைக்கு சலுகை!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த ...

Read moreDetails

பூசா வைத்தியசாலையில் விசேட சோதனை!

பூசா சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திலும் சிறைச்சாலை வளாகத்திலும் பல தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படை புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் ...

Read moreDetails

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் தீர்வுவை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் குழு!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை ...

Read moreDetails

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலையை மீளாய்வு செய்வதில்லை என நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி பழைய விலைக்கே எரிவாயு விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த ...

Read moreDetails

விசேட பொருளாதார மத்திய நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு!

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் பீன்ஸ் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் மொத்த விலை இன்று குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் .சஜித் பிரேமதாச ...

Read moreDetails

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு!

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் பிரகாரம் டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு ...

Read moreDetails

மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் விடுத்துள்ள வேண்டுகோள்!

காலநிலை மாற்றங்களின் போது வாகனச் சாரதிகள் பொதுமக்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்படுமாறும் மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார் நாற்பதாவது அதிகாரமாக ...

Read moreDetails

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 73 of 244 1 72 73 74 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist