பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
UEFA CHAMPIONS LEAGUE பார்சிலோனா வெற்றி
2025-04-11
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். குறித்த ...
Read moreDetails”இலங்கை -இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ...
Read moreDetailsஇந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க, இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ...
Read moreDetailsசமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினூடாக இதனை தெரிவித்துள்ள ...
Read moreDetailsஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தலைமையியலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க, ஆந்திர ...
Read moreDetails``வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக முதலழமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் ஒடிசாவில் இடம்பெற்ற பிரசாரக் ...
Read moreDetailsதி.மு.க ஆட்சியில் பொலிஸ்காவலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இத்தகைய மரணங்களைத் தடுக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் தி.மு.க ...
Read moreDetailsநாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றார். அந்தவகையில் ...
Read moreDetails"பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழ் நாட்டில் வட்டமடிப்பார்" என தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...
Read moreDetailsநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரமாண்டக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.