Tag: news

வறட்சியான காலநிலை -10 ஏக்கர் நிலப்பரப்பு பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக, காட்டுத் தீ பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதுளை ஹிகுருகமுவ சரணாலயத்தில் ஏற்பட்ட தீயினால் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 492 பேர் உயிரிழப்பு!

லெபனானில் ஹெஸ்பொல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிரமான மற்றும் பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் உயிரிழந்துள்ளனர் இதேவேளை நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குறைந்தது ...

Read moreDetails

ஜப்பான் தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள்!

ஜப்பானில் இசு தீவுகளுக்கு அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது நிலநடுக்கம் ஏற்பட்ட 40 நிமிடங்களுக்குப் பின்னர், தீவுகளை சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கியதாக ...

Read moreDetails

சீன ஓபனில் இருந்து விலகினார் எம்மா ரடுகானு!

இந்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறும் சீன ஓபனில் இருந்து எம்மா ரடுகானு (Emma Raducanu) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். 21 வயதான பிரிட்டன் வீராங்கனை ...

Read moreDetails

இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு இஸ்ரேல் வேண்டுகோள்!

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹெஸ்புல்லாவின் வான் வழித் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எவ்வாறெனினும், ...

Read moreDetails

ஜனாதிபதி அனுரவிற்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் சந்திப்பு!

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை  சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார் பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, ...

Read moreDetails

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் இசு தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிச்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு ...

Read moreDetails

பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியில் இருந்து இராஜினாமா!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவி ...

Read moreDetails

இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள்!

இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் மற்றும் ...

Read moreDetails
Page 135 of 339 1 134 135 136 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist