Tag: news

ராட்சத பலூன்கள் மூலம் குப்பைகளை வீசும் வடகொரியா!

வடகொரியா ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது அதிலும் இரண்டு பலூன்களை ஒன்றாக இணைத்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளதுடன் ...

Read moreDetails

ஜானக ரத்நாயக்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் ...

Read moreDetails

இந்தியா – பீகார் மாநிலத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

இந்தியாவில் தற்போது வீசும் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலத்தில் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திததி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் ...

Read moreDetails

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் ரத்து!

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இலங்கை ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் ...

Read moreDetails

ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையினர் தொடர்பில் அறிவிப்பு!

பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்ற பின்னரே ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விசா வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிரதமரின் கருத்து!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ...

Read moreDetails

சிறந்த பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர்-ஷாகித் அப்ரிடி!

உலகிலேயே மற்ற நாடுகளை விட பாகிஸ்தானின் அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் தலைவர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார் எந்த கிரிக்கெட் அணியிலும் ...

Read moreDetails

கொத்தலாவல பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு பிணை!

கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் புன்சர அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார். ...

Read moreDetails

விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை மானியம் கையளிப்பு!

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டுக்கான நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை மானியமாக 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என கமநல அபிவிருத்தி ...

Read moreDetails
Page 232 of 337 1 231 232 233 337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist