Tag: news

வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ...

Read moreDetails

இலங்கையில் நாளை துக்க தினம்!

இலங்கையில்  நாளை (செவ்வாய்கிழமை)யை  துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது இதேவேளை ஈரான் ...

Read moreDetails

டயானா கமகேவை சந்தேகநபராக அறிவிக்க தீர்மானம்!

கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக .விஜயதாச ராஜபக்ஷ மற்றும் கீர்த்தி உடவத்த ஆகியோர் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் ...

Read moreDetails

இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது!

இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபர்களை குஜராத் தீவிரவாத ...

Read moreDetails

சுற்றுலா விசாவில் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேக நபர் கைது!

சுற்றுலா விசாவில் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் "ஆள் கடத்தல் மற்றும் கடல்சார் ...

Read moreDetails

ஈரானில் 5 நாள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக அன் நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனியின் தெரிவித்துள்ளார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் ...

Read moreDetails

வானிலை ஆய்வுத் துறையில் 11 இயந்திரங்கள் செயலிழப்பு!

வானிலை ஆய்வுத் துறையால் நிறுவப்பட்ட 38 தானியங்கி வானிலை அமைப்புகளில் 11 இயந்திரங்களின் ஆயுட்காலம் முடிவடைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த தகவல் ...

Read moreDetails

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் ...

Read moreDetails
Page 242 of 339 1 241 242 243 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist