பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி 3 நாட்கள் விஜயமாக வடக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் ...
Read moreDetailsதியத்தலாவ பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் இன்று பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsமோசமான காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் .காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது ...
Read moreDetailsவெசாக் தினத்தை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் இதில் வெலிக்கடை சிறைச்சாலையில் ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (புதன்கிழமை) கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsபிரேசிலில் இதுவரை இல்லாத வகையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது என காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...
Read moreDetailsஅமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் நகரில் பலத்த சூறாவளி வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுமார் 2,000 பேர் வசிக்கும் கிரீன்ஃபீல்டு வழியாக வீசிய இந்த சக்திவாய்ந்த சூறாவளியால் ...
Read moreDetailsசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மறைந்த ஈரான் ஜனாதிபதி 'இப்ராஹிம் ரைசி' க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, ...
Read moreDetailsவியட்நாமின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான து லாம், நாட்டின் புதிய அதிபராக வியட்நாம் நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி து லாமின் பெயரை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.