Tag: news

யாழ். வடமராட்சி பகுதியில் 500 கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு!

கிளிநொச்சி டிப்போ சந்தியில் யுத்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ...

Read moreDetails

திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை-செல்வராசா கஜேந்திரன்!

திருகோணமலை மாவட்ட பொது வைத்திய சாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று ...

Read moreDetails

வடமத்திய மாகாணசபை கட்டிடத் தொகுதி முற்றுகை – 22 பேர் கைது!

வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) வடமத்திய மாகாண சபைக் கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ​​22 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு!

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ...

Read moreDetails

வாக்காளர் பட்டியல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி வரை ஆட்சேபனைகளை ...

Read moreDetails

வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ...

Read moreDetails

மட்டக்களப்பு செங்கலடியில் விபத்து-ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று இன்று அதிகாலை செங்கலடி சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் ...

Read moreDetails

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்- வடமாகாண ஆளுநர்!

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.  சார்லஸ் தெரிவித்துள்ளார். வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்ச்சியில் கருத்து ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம்!

சுற்றுலா விசாவிற்கு இலங்கை அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளதாக இலங்கை பயண ...

Read moreDetails
Page 253 of 339 1 252 253 254 339
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist