Tag: news

ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து!

கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் கோபுர பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ஈபிள் கோபுரத்தில் இன்று ...

Read moreDetails

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து!

வட மாகாணத்தின் சில மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு ...

Read moreDetails

யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை!

பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது ...

Read moreDetails

குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி திட்டங்கள்!

நத்தார் புதுவருடத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்களுக்காக உதவி திட்டங்கள் 513 வது இராணுவ படைப்பிரிவால் இன்றைய தினம் ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு ...

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநரிடம் மஹஜர் கையளிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்டம் - பொத்துவில்லில் இருந்து கடந்த 17.12.2024 ம் திகதி நடைபயணம் மேற்கொண்டு வந்த எஸ்.ஏ.ஜபர் என்பவர் இன்று கிழக்கு மாகாண ...

Read moreDetails

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இரண்டாம் நாளாகவும் கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு!

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து வருடாந்தம் நடத்தும் விசேட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றதுள்ளது ஜனாதிபதி அலுவலக ...

Read moreDetails

வடமாகாண ஆளுநரை சந்தித்த யாழ் , மாவட்ட கட்டளை தளபதி!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் இதில் ...

Read moreDetails

மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு விசேட அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல்மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய ...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு நிதியீடலை ஒழிப்பதற்கு பலமான கட்டமைப்பொன்று அவசியம்!

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய ...

Read moreDetails
Page 75 of 333 1 74 75 76 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist