Tag: news

சபரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள்!

சபரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்தார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப். சபரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் ...

Read moreDetails

ஹட்டன்-மல்லியப்பு பகுதி விபத்து-வெளியானது காரணம்!

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு கவிழ்ந்த தனியார் பேரூந்து இன்று நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது அதன்படி ...

Read moreDetails

ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும்!

ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் ...

Read moreDetails

பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து திட்டம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு, பல பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டம்மிட்டுள்ளது இதன்படி நாளை முதல் விசேட பஸ் சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து ...

Read moreDetails

கிளிநொச்சியில் இனம் காண முடியாத நோய் தாக்கத்தால் ஐந்து ஏக்கர் நெற்செய்கை அழிவு!

இனம் காண முடியாத நோய் தாக்கத்தின் காரணமாக ஐந்து ஏக்கர் சம்பா நெற்செய்கைமுற்று முழுதாக அழிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவை பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை சின்னவரணி ...

Read moreDetails

அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ...

Read moreDetails

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு கூட்டம்!

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு இன்று கொழும்பில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான பங்காளி ...

Read moreDetails

இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதமருடன் சந்திப்பு!

பிரதமர்  ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று  பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றள்ளது. இதில் வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், ...

Read moreDetails

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களுடன் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல், மாகாண சபை தேர்தலும் ...

Read moreDetails
Page 76 of 333 1 75 76 77 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist