அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏவுகணை உற்பத்தியில் வடகொரியா முக்கிய கவனம்!
2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் முக்கிய வெடிமருந்து உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் யொங்-உன், அடுத்த 05 ஆண்டுகளில் நாடு தொடர்ந்து ...
Read moreDetails2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் முக்கிய வெடிமருந்து உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் யொங்-உன், அடுத்த 05 ஆண்டுகளில் நாடு தொடர்ந்து ...
Read moreDetailsவட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் அடுத்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது ...
Read moreDetailsவடகொரிய எல்லையில் பிரச்சார நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை தென் கொரிய இராணுவம் அகற்றிவருகிறது. வடகொரியாவுடனான பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில், வடகொரிய எல்லையில் பிரச்சார நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை ...
Read moreDetailsஉக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட படைகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA-வில் வெளியான ஒரு அறிக்கையில், ஜனாதிபதி ...
Read moreDetailsஆறு ஆண்டுகளில் பின்னர் முதன் முறையாக ஞாயிற்றுக்கிழமை (06) வடகொரியா பியோங்யாங்கில் சர்வதேச மரதன் போட்டியை நடத்தியது. இதன்போது, கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் அதன் எல்லைகளை ...
Read moreDetailsசெயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்(Kim Jong Un) மேற்பார்வையிட்டார். நிலத்திலும் கடலிலும் பல்வேறு ...
Read moreDetailsஅமெரிக்கவுடன் இணைந்து தென்கொரிய இராணுவம் நேற்று ஆரம்பித்த போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா கடலுக்கு அடியில் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் குற்றம் ...
Read moreDetailsஉக்ரேனுக்கு எதிரான ரஷ்யப் போரில் இந்த மாத தொடக்கத்தில் பங்கெடுத்ததிலிருந்து குறைந்தது 100 வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. நாட்டின் தேசிய புலனாய்வு சேவையால் நடாளுமன்றத்திற்கு ...
Read moreDetailsஇங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி குழுவான ஓபன் சோர்ஸ் சென்டரின் (Open Source Centre)செயற்கைக்கோள் பட பகுப்பாய்வின்படி, ரஷ்யா இந்த ஆண்டு மார்ச் ...
Read moreDetailsவடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு ஆப்பிரிக்க சிங்கம், இரண்டு பழுப்பு நிறக் கரடிகள் உட்பட 70 க்கும் மேற்பட்ட விலங்குகளை ரஷ்யா பரிசாக வழங்கியுள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.