Tag: Parliament

செர்பிய நாடாளுமன்றத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு!

செர்பிய நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று (04) எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புகை குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து மிகப்பெரிய பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்தக் ...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பி. விவகாரம்; சபாநாயகரின் அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயர் ஜகத் ...

Read moreDetails

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

இன்று (21) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ...

Read moreDetails

வரவு-செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (18) ஆரம்பமாகியுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்ற( தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேற்றம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு  நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 187 வாக்குகளும் எந்த நாடா ளுமன்ற ...

Read moreDetails

நாடாளுமன்ற பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

2025 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நிறைவடைந்ததுடன் வரவு செலவுத் திட்டத்திலுள்ள திருத்தங்கள் தொடர்பில் பெப்ரவரி 20 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு முதல் ...

Read moreDetails

சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்பிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். இன்று (17) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு-செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு!

2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்ட உரை இன்று (17) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் பணம் செலுத்தி உணவருந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற  சிற்றுண்டிச்சாலையில் தாம் உட்கொள்ளும் உணவுக்காக 2,000 ரூபாவினைச் செலுத்தும் தீர்மானம் இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த ...

Read moreDetails

நாடாளுமன்றில் அரசாங்கத்தை கடுமையாக சாடிப் பேசிய அர்ச்சுனா எம்.பி!

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளமையினால் தனக்கு பாதுகாப்பையும் வாகனத்தையும் ஒதுக்கித் தருமாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ...

Read moreDetails
Page 5 of 14 1 4 5 6 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist