Tag: Parliament

இலங்கை நாடாளுமன்றத்தில் நடிகர் மோஹன்லால்!

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கையில் வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை நாடாளுமன்றத்துக்கு இன்று (19) விஜயம் மேற்கொண்டிருந்தார். பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி ...

Read moreDetails

இலங்கை – ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை - ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து   இன்று(03)  நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன்படி, குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ...

Read moreDetails

நிஹால் அபேசிங்கவுக்கு நாடாளுமன்றக் குழுவில் புதிய பதவி!

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க ...

Read moreDetails

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்!

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கடந்த மாதம் ...

Read moreDetails

கோசல நுவானின் மரணத்தின் பின் வெற்றிடமாகியுள்ள எம்.பி. பதவி!

தேசிய மக்கள் சக்தி (NPP) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் மறைவைத் தொடர்ந்து ஒரு எம்.பி. பதவி வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்றம் தேர்தல் ...

Read moreDetails

வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட குழு விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும். அதன்படி இன்றும் (21) நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வரவு ...

Read moreDetails

எம்.பி.க்களுக்கு மின்னணு உபகரணங்களை வழங்க புதிய திட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தில், அவர்களுக்குத் தேவையான மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கும், அவற்றை உரிமையாக்குவதற்கும் ஒரு திட்டத்தின் கீழ் அவற்றை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற ...

Read moreDetails

நீதி, பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் படலந்தா ஆணைக்குழுவின் அறிக்கை!

‘படலந்தா’ ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று (14) காலை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆணைக்குழு சமர்ப்பித்த 159 பக்க அறிக்கையின் இறுதி அவதானிப்புக் ...

Read moreDetails

செர்பிய நாடாளுமன்றத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு!

செர்பிய நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று (04) எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புகை குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து மிகப்பெரிய பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்தக் ...

Read moreDetails
Page 5 of 15 1 4 5 6 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist