Tag: Power cut

தலைநகரை இருளில் மூழ்கடித்த சிலி மின்வெட்டு!

சிலி முழுவதுமான பாரிய மின்வெட்டு செவ்வாயன்று (25) நாட்டின் தலைநகரான சாண்டியாகோவை இருளில் மூழ்கடித்தது. அதேநேரம் அது சிலியின் வடக்கில் உள்ள முக்கிய தாமிரச் சுரங்கங்க பணிகளையும் ...

Read moreDetails

மின் வெட்டு தொடர்பில் இன்று தீர்மானம்!

நாடளாவிய ரீதியிலான மின் வெட்டினை தொடர்வதா? அல்லது இல்லையா? என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை ...

Read moreDetails

மின்வெட்டு தொடர்பில் நாளை தீர்மானம்!

நாளை (13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிக்கை வெளியிடவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் மின் தடை!

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இன்று காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த ...

Read moreDetails

உக்ரேனில் மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் அவதி!

முக்கியமான எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்து உக்ரேனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாது தவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் ...

Read moreDetails

இருளில் மூழ்கிய கியூபா!

தீவு நாடான கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுவரும் மின்வெட்டுகளை கண்டித்து, வீதிகளில்  குப்பைகளைக்   கொட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில் ...

Read moreDetails

கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார இணைப்புகள் செயலிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார  செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் ...

Read moreDetails

மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, பண்டிகைக்காலத்தில் ...

Read moreDetails

மீண்டும் மின்வெட்டு?

”நாட்டில்  மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ...

Read moreDetails

நாடு முழுவதும் மின் தடை!

நாடு முழுவதும்  இன்று (சனிக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார  கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இதேவேளை மின் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist