முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-02
நாட்டில் சுற்றுலாத் துறையையும், நீண்ட தூர சேவைகளையும் மேம்படுத்துவதற்காக புகையிரதத் திணைக்களம் மேலதிகமாக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. மலைநாட்டு புகையிரத மார்க்கம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே ...
Read moreDetailsஇன்று இரவு இயக்கப்படவுள்ள அனைத்து அஞ்சல் புகையிரதங்களும் வழமை போன்று இயங்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோட்டை - பதுளை, பதுளை - கோட்டை, மட்டக்களப்பு ...
Read moreDetailsஇரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை ...
Read moreDetailsநாட்டிலுள்ள ரயில்வே போக்குவரத்தின், பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான சேவைகள் இன்று காலை பாதிக்கப்பட்ட நிலையில் சேவைகளில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து ...
Read moreDetailsசேவைத்துறையில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரச சேவை ஆணைக்குழு 18 ஆம் திகதி சாதகமான தீர்வினை வழங்காவிட்டால் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ...
Read moreDetailsஇன்று பிற்பகல் 2 மணிக்குள் தங்களுடைய கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன போக்குவரத்து ...
Read moreDetailsஇலங்கை புகையிரத திணைக்களத்தினால் முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park & Ride சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமது அன்றாட ...
Read moreDetailsரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கான தொடர் முன்மொழிவுகள் அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.