Tag: Ranil Wickramasinga

எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்  என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா். குருணாகல் ...

Read moreDetails

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் உள்ள அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read moreDetails

வலுவான பொருளாதாரத்திற்கான அடித்தளம் தயாா் – ஜனாதிபதி ரணில்!

ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் எனவும் அதற்கான அடித்தளத்தை அரசாங்கம் ...

Read moreDetails

நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்!

”நாட்டில் புதிய பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கரத்னாவின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். காலி கரந்தெனிய ஸ்ரீஅபயதிஸ்ஸ ...

Read moreDetails

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான மனு இன்று பரிசீலனை!

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த மனுவை பரிசீலிப்பதற்காக பிரதம ...

Read moreDetails

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – இறுதிஅஞ்சலியில் ஜனாதிபதி ரணில்!

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். இரா.சம்பந்தனின் இறுதி ...

Read moreDetails

நாட்டை முன்னேற்றியதில் பொதுஜன பெரமுனவிற்கும் பங்குள்ளது – ரணில்!

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தனது வேலைத்திட்டங்களுக்கு பொதுஜன பெரமுனவினா் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் ...

Read moreDetails

பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்!

ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை ...

Read moreDetails

பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை!

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார - தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சட்ட மா அதிபராக மீண்டும் சஞ்சய் ராஜரத்தினம் – ஜனாதிபதி விசேட அனுமதி!

சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விசேட அனுமதியை வழங்கியுள்ளார். சட்ட மா அதிபரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது . அதேசமயம் ...

Read moreDetails
Page 2 of 20 1 2 3 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist