Tag: Ranil Wickramasinga

சட்ட மா அதிபராக மீண்டும் சஞ்சய் ராஜரத்தினம் – ஜனாதிபதி விசேட அனுமதி!

சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விசேட அனுமதியை வழங்கியுள்ளார். சட்ட மா அதிபரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது . அதேசமயம் ...

Read moreDetails

இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன்!

கொரோனாக்  காலத்தில் இஸ்லாமியர்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்புக் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து ...

Read moreDetails

வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்!

கிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் ...

Read moreDetails

முல்லைத்தீவில் பறிபோகும் தமிழா்களின் பூர்வீக காணிகள் – ரவிகரன் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழா்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளாா். முல்லைத்தீவு ...

Read moreDetails

அபிவிருத்தியின் பலன்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

வடக்கில் யுத்தம் காரணமாக வீடுகள், உடைமைகள், காணிகளை என அனைத்தையும் விட்டு வெளியேறியிருந்த மக்களுக்கு, முதல் தடவையாக இலவச காணி உரிமையுடன் சுபீட்சமாக வாழும் சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளதாக ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னாருக்கு திடீா் விஜயம்!

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  காலை 10 மணியளவில்  மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் ...

Read moreDetails

இளைஞர்களின் கற்றலுக்காக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணையத்தளம்!

இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk/ என்ற இணையத்தளம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில், ...

Read moreDetails

மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடும் முதலாளிமார் சம்மேளனம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 70 சதவீத சம்பள அதிகரிப்பற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் ...

Read moreDetails

நினைவேந்தல் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி ...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று சற்று முன்னர் புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் ...

Read moreDetails
Page 3 of 20 1 2 3 4 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist