Tag: Ranil wickramasingha

தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இன்று (01) ...

Read moreDetails

வெலிக்கட சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர் ரணில் விக்கிரமசிங்க!- வஜிர அபேவர்தன

வெலிக்கட சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர் முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க  என ஐக்கிய தேசியக் கட்சியின்  தவிசாளர் வஜிர அபேவர்தன  தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

கால தாமதமாகும் ரணிலின் வழக்கு!

ரணிலின் பிணை மனு மீதான விசாரணை அரை மணி நேரத்திற்கு பிற்போடப்பட்டது. ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. முன்னதாக பிணை ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பான ரசீது வெளியானது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்  ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட  ...

Read moreDetails

தபால்மூல வாக்களிப்பு – இரத்தினபுரி மாவட்டம்

தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில்  இரத்தினபுரி மாவட்டத்தில் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார். அனுர குமார் திஸாநாயக்க - 19,185 ரணில் விக்கிரமசிங்க - ...

Read moreDetails

ஜனாதிபதியைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர்!

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தங்களது விஜயத்தின் ...

Read moreDetails

புதிதாகத் தோற்றம் பெறவுள்ள ‘ஜனஜய முன்னணி‘

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, ஜனஜய முன்னணி எனும் புதியக் கூட்டணியொன்றை ஸ்தாபிக்கவுள்ளனர். இந்தப் புதிய கூட்டணியின் ...

Read moreDetails

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல்  நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இணங்கியுள்ள 34 அரசியல் கட்சிகளுடன் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து 34 கட்சிகள் கையெழுத்து!

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து 34 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. 'இயலும் ஶ்ரீலங்கா' இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ...

Read moreDetails

1,700 ரூபாய் சம்பள விவகாரம்: ஜனாதிபதி அதிரடித் தீர்மானம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,700 ரூபாவை சம்பளமாக வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று சம்பள சபையை கூட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist