Tag: Ranil wickramasingha

தபால்மூல வாக்களிப்பு – இரத்தினபுரி மாவட்டம்

தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில்  இரத்தினபுரி மாவட்டத்தில் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார். அனுர குமார் திஸாநாயக்க - 19,185 ரணில் விக்கிரமசிங்க - ...

Read moreDetails

ஜனாதிபதியைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர்!

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தங்களது விஜயத்தின் ...

Read moreDetails

புதிதாகத் தோற்றம் பெறவுள்ள ‘ஜனஜய முன்னணி‘

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, ஜனஜய முன்னணி எனும் புதியக் கூட்டணியொன்றை ஸ்தாபிக்கவுள்ளனர். இந்தப் புதிய கூட்டணியின் ...

Read moreDetails

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல்  நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இணங்கியுள்ள 34 அரசியல் கட்சிகளுடன் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து 34 கட்சிகள் கையெழுத்து!

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து 34 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. 'இயலும் ஶ்ரீலங்கா' இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ...

Read moreDetails

1,700 ரூபாய் சம்பள விவகாரம்: ஜனாதிபதி அதிரடித் தீர்மானம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,700 ரூபாவை சம்பளமாக வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று சம்பள சபையை கூட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ...

Read moreDetails

IMF குறித்து ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க ...

Read moreDetails

அரச நிதியைத் தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தினாரா ஜனாதிபதி?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள சிவில் ...

Read moreDetails

அழைப்பு விடுத்த ஜனாதிபதி: மறுப்புத் தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பினை ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ள நிலையில் அரசியல் ...

Read moreDetails

பௌத்தத்திற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் உள்ள தொடர்பு ஆராயப்படும்!

புத்தரின் போதனைகளுக்கும் அறிவியல் உலகத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய ஒரு புதிய நிறுவனம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபை ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist