Tag: Ranil wickramasingha

கற்றல் செயற்பாடுகளைச் சீர் குலைப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!

கற்றல் செயற்பாடுகளை சீர் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று  அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவானது  தொழிலதிபர் சி.டி.லெனவவினால் தாக்கல் ...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு செயல்முறை நன்மை பயக்கும் என்றால் ஆதரவு வழங்குவோம்!

”கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம்” என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். களுத்தறை, புலத்சிங்கல மதுராவல, ரெமுன ...

Read moreDetails

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்! -ஜனாதிபதி தெரிவிப்பு

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ...

Read moreDetails

நாடு எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடிக்குத் தீர்வு!

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும், நாடு எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வு காண இது முக்கிய ...

Read moreDetails

இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ...

Read moreDetails

அரசாங்கத்திடம் மகாநாயக்க தேரர்கள் விசேட கோரிக்கை!

நாட்டில் சமூக கிளர்ச்சிகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டி, மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கான உரிமத்தை வழங்குவதனால், நாட்டில் ...

Read moreDetails

உத்தேச வாடகை வரி: அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்படுமென்பதே IMF இன் நிபந்தனை!

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என நிபந்தனை ...

Read moreDetails

ரணில் ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதிக்கு இறங்க நேரிடும்!

”ரணில் விக்ரமசிங்க மேலும் 2 வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படும்” என பத்தமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மீரிகம ...

Read moreDetails

புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்! -ஜனாதிபதி உத்தரவு

"களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist