Tag: Ranil wickramasingha

IMF குறித்து ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க ...

Read moreDetails

அரச நிதியைத் தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தினாரா ஜனாதிபதி?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள சிவில் ...

Read moreDetails

அழைப்பு விடுத்த ஜனாதிபதி: மறுப்புத் தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பினை ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ள நிலையில் அரசியல் ...

Read moreDetails

பௌத்தத்திற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் உள்ள தொடர்பு ஆராயப்படும்!

புத்தரின் போதனைகளுக்கும் அறிவியல் உலகத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய ஒரு புதிய நிறுவனம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபை ...

Read moreDetails

கற்றல் செயற்பாடுகளைச் சீர் குலைப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!

கற்றல் செயற்பாடுகளை சீர் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று  அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவானது  தொழிலதிபர் சி.டி.லெனவவினால் தாக்கல் ...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு செயல்முறை நன்மை பயக்கும் என்றால் ஆதரவு வழங்குவோம்!

”கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அதற்கு ஆதரவை வழங்குவோம்” என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். களுத்தறை, புலத்சிங்கல மதுராவல, ரெமுன ...

Read moreDetails

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்! -ஜனாதிபதி தெரிவிப்பு

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ...

Read moreDetails

நாடு எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடிக்குத் தீர்வு!

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும், நாடு எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வு காண இது முக்கிய ...

Read moreDetails

இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist