Tag: Ranil wickramasingha

அரசாங்கத்திடம் மகாநாயக்க தேரர்கள் விசேட கோரிக்கை!

நாட்டில் சமூக கிளர்ச்சிகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டி, மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கான உரிமத்தை வழங்குவதனால், நாட்டில் ...

Read moreDetails

உத்தேச வாடகை வரி: அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்படுமென்பதே IMF இன் நிபந்தனை!

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என நிபந்தனை ...

Read moreDetails

ரணில் ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதிக்கு இறங்க நேரிடும்!

”ரணில் விக்ரமசிங்க மேலும் 2 வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படும்” என பத்தமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மீரிகம ...

Read moreDetails

புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்! -ஜனாதிபதி உத்தரவு

"களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read moreDetails

வலுசக்தி மாற்றத்தின் எதிர்காலப் பாதை!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ...

Read moreDetails

உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு உண்டு!

விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துடன் வேகமாக முன்னேறும் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை தர்மராஜா பிரிவேனா ...

Read moreDetails

பசிலுக்கும் ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு மற்றுமொரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஜுன் 18 ஆம் ...

Read moreDetails

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றக்கூடாது! -ரணில் விக்ரமசிங்க

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் ...

Read moreDetails

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும்!

நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

Read moreDetails

சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில்!

நுவரெலியா - மீபிலிபான 'அபி யூத்' இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் இணைந்து நேற்று ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ...

Read moreDetails
Page 3 of 7 1 2 3 4 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist