Tag: Ranil wickramasingha

எதிர்காலத்தில் 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்படும்!

கடந்த 1996ஆம் ஆண்டு பிரதமராக பதவிவகித்த போது வழங்கப்பட்ட சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தில் அமைக்கப்படுகின்ற வீடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மக்களிடம் கையளிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

ஜக்கிய மக்கள் சக்தி, மொட்டுக் கட்சியின் தலைவருக்கு அடிபணிந்துள்ளது!

ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையைப் பிரகடனப்படுத்தி 2020ஆம் ஆண்டு சிறிகொத்தவைக் கைப்பற்ற தயாரான ஜக்கிய மக்கள் சக்தி, இன்று மொட்டுக் கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு அடிபணிந்துள்ளதாக ஜனாதிபதி ...

Read moreDetails

4000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண ...

Read moreDetails

விவசாய நவீன மயமாக்கல் சபையொன்றை நிறுவத் திட்டம்!

விவசாயத் துறையுடன் தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் விவசாய அமைப்புக்களை மறுசீரமைப்புச் செய்வதனை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விவசாய நவீன மயமாக்கல் சபையொன்றை நிறுவ ...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை உருவாக்கத் தீர்மானம்!

டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் ஆகியவற்றை நாட்டில் நிறுவுவதற்கு தேவையான சட்டங்கள் இந்த ஆண்டின்  நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

ஜனாதிபதியினால் யாழில் 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 234 ஏக்கர் காணிகள்  விடுவிக்கப்பட்டுள்ளன. ஜே- 244 வயாவிளான் கிழக்கு ...

Read moreDetails

ஜனாதிபதியின்யாழ் வருகையால் திண்டாடும் திணைக்களங்கள்!

ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளை அவருக்காக 11 இலட்சத்து , 24 ஆயிரத்து , 808 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் ...

Read moreDetails

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்!

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்குத்  தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கைத்தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நாட்டில் நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை வழங்கக்கூடிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read moreDetails

காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்யத் திட்டம்!

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி, ஹோலுவாகொட 'செரின் ரிவர் பார்க்' ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist