மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!
2025-05-05
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது!
2025-05-23
மலையக பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதனால், நுவரெலியா-உடப்புஸ்ஸல்லாவ பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ...
Read moreDetailsகடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார ...
Read moreDetailsதற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கன்யா பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ ...
Read moreDetailsகொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி இன்றிரவு 07.30 முதல் 11.30 வரை மூடப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. ...
Read moreDetailsகடுகன்னவில் இருந்து கொழும்பு - கண்டி வீதி நாளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் ...
Read moreDetailsகளுகங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் இங்கிரியை அண்மித்த நம்பப்பன பிரதேசம் கடும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இதன் காரணமாக இரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக ...
Read moreDetailsவரகாபொல பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் தடைப்பட்டிருந்த கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுளளது. இந்த வீதியூடான போக்குவரத்து சுமார் 05 மணித்தியாலம் ...
Read moreDetailsபொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் மன்னம்பிட்டிய - கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்னிலையில் மகாவலி கங்கையின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.