Tag: Sajith premadasa

ஜனாதிபதித் தேர்தலானது நாட்டில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும்!

ஜனாதிபதி தேர்தலானது நாட்டில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுயாதீன வேட்பாளர் ஜனாபதிபதி ரணில்விக்ரமசிங்க கொழும்பு ரோயல் கல்லூரியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களின் ...

Read moreDetails

ஜனநாயகத்தினைப் பாதுகாக்க வேண்டும்! -சஜித் பிரேமதாச

”ஜனநாயகத்தினை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

ஜனநாயகத்தை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ராஜகிரிய கொடுவேகொட, விவேகராம புராண விகாரை, ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தை அண்மித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 208 முறைப்பாடுகள் ...

Read moreDetails

செப்டெம்பர் 21, 22 ஆம் திகதிகளில் மதுபான சாலைகளுக்கு பூட்டு!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், மூன்று ...

Read moreDetails

மக்கள் என்னை புறக்கணித்தாலும், மக்களை என்னால் புறக்கணிக்க முடியாது!

”ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதுவே இயலும் ஸ்ரீலங்கா” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு, கிரேண்பாஸ் கொஸ்கா சந்தியில் நேற்று இடம்பெற்ற ‘ரணிலால் ...

Read moreDetails

எங்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது! -சஜித் பிரேமாச

"எங்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது. ஆகவே, அச்சமின்றி நாட்டை என்னிடம் ஒப்படையுங்கள்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேம தாச சூளுரைத்துள்ளார். மருதானை டவர் ...

Read moreDetails

மருதானையில் சஜித்தின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

ஐக்கிய மக்கள் கூட்டணியின் இறுதி வெற்றிப்பேரணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் மருதானை டவர் மண்டபம் அருகில் இன்று பிற்பகல் ஆரம்பமானது. ஐக்கிய மக்கள் கூட்டணி ...

Read moreDetails

மக்களின் நெருக்கடியை அறிந்தவர் அநுர மாத்திரமே!

”மக்களின் நெருக்கடியை அறிந்தவர் அனுரகுமார திசாநாயக்க மாத்திரமே” என  தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி ...

Read moreDetails

போலிப் பிரசாரம் ஊடாக மக்களை ஏமாற்ற முடியாது!

அரசியல் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மெல்சிறிபுர ...

Read moreDetails
Page 6 of 31 1 5 6 7 31
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist