Tag: Sajith premadasa

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி ரணிலுக்கே வாக்களிக்க வேண்டும்!

எமது எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது வாக்கினை அளிக்க வேண்டும்” என ஜக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ விவகார யாழ் ...

Read moreDetails

சஜித்தின் பேரணியில் வெடி விபத்து! 7 பேர் காயம்

எதிர்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்த பேரணியில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது ...

Read moreDetails

அனைத்து இன மக்களையும் சமமாகப் பார்க்கக்கூடிய தலைவர் சஜித் மாத்திரமே!

ஜனாதிபதித்  தேர்தலில் சஜித் பிரேமதாசவை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட ...

Read moreDetails

 சஜித் இரட்டை வேட அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்!

”நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாட்டை வளப்படுத்த எனக்கு மேலும் 3 ஆண்டுகள் தேவைப்படுகின்றது!

”ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை அறிக்கையில் 'பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்' என்ற தலைப்பிலான வரைபு தொடர்பாக உடனடியாக ...

Read moreDetails

கடவுச்சீட்டுப் பிரச்சினை: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையே காரணம்!

கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில்  நேற்றைய தினம் உரையாற்றிய போதே இவ்வாறு ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை!

”பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி முன்னுதாரணமான அரசாட்சியாகத் திகழும்!

”பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத, முன்னுதாரணமான அரசாட்சி ஒன்று கட்டியெழுப்பப்படுமென” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மிஹிந்தலை பிரகடனம் ...

Read moreDetails

மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்! -சஜித்

”மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கிளிநொசியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் ஆதரவு சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: எனது ஆட்சியில் உண்மைகள் வெளிக்கொணரப்படும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மர்மங்களை சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளரும் ...

Read moreDetails
Page 8 of 29 1 7 8 9 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist