Tag: SL

கென்யாவின் பாதுகாப்பு தளத்திற்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா விஜயம்!

கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDF) ஜெனரல் பிரான்சிஸ் ஒமோண்டி ஓகொல்லாவின் அழைப்பை அடுத்து, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ...

Read moreDetails

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் இந்தியாவிற்கு விஐயம்!

ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (புதன்கிழமை) இந்தியாவிற்கு விஐயம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விஜயத்தின் போது, ​​இந்தியாவுடன் ...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரி!

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மணித்தியாலங்களின் பின்னர் சற்று முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பொலிஸ் மா அதிபர் தெரிவித்தது என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தினை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு இன்று அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, ...

Read moreDetails

நீர் வழங்கல் தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரிப்பு!

நீர் வழங்கல் தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

மட்டக்குளிய அலிவத்த பகுதியில் இன்று  துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி  மோட்டார் ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் தேசபந்து தென்னகோனை, அரசியலமைப்பு பேரவையின் உரிய பரிந்துரையின்றி, பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என ...

Read moreDetails

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் இன்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளனர் அதன்படி தாய்லாந்து இராச்சியத்தின் ...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் 653 பேர் கைது!

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட சுற்றிவளைப்பில் 653 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி ...

Read moreDetails
Page 29 of 38 1 28 29 30 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist