Tag: SLPP

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவிப்பு!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு பேர் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களில் தம்மிக்க பெரேராவும் உள்ளடங்குவதாகவும் கட்சியின் செயலாளர் ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநாடு பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவில் ஏற்படவுள்ள மாற்றம் : மஹிந்த அறிவிக்கவுள்ள முக்கிய முடிவுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் நாட்டுக்கும் கட்சிக்கும் முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கொஐம்பில் ஊடகங்களுக்குத் ...

Read moreDetails

நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ளக்கூடாது : மஹிந்த ராஜபக்ஷ!

எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ...

Read moreDetails

அனைத்து ஊழல் மோசடிகளையும் வெளிப்படுத்துவேன் : அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

கிரிக்கெட் நிர்வாக சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே புதிய குழு அமைக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் ...

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்திற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு? : ரன்ஜித் பண்டார!

வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி என்ற ரீதியில் தீர்மானிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read moreDetails

பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்டுள்ள காணிகள் குறித்த விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு பயிர் செய்வதற்கு வழங்கத் தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்குமாறு நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு உரிய அதிகாரிகளுக்கு ...

Read moreDetails

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் : அமைச்சர் பிரசன்ன!

அடுத்த மூன்று வருடங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ...

Read moreDetails

சுதந்திரக் கட்சிக்கு மேலும் அமைச்சுப் பதவிகள்? : பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளமைக்கு கட்சி என்ற ரீதியில் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ...

Read moreDetails

ஆட்சியாளரைத் தெரிவு செய்ய மக்களுக்கு உரிமையுள்ளது : பொதுஜன பெரமுன!

தேர்தலைப் பிற்போடும் நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் ...

Read moreDetails
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist