Tag: SLPP

போலி வாக்குறுதிகளை நம்பி நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் : நாமல் ராஜபக்ஷ!

நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக பலர் மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ஊடகங்களுக்கக் கருத்தத் ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவினர் கொழும்பில் அவசரக்கூட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ...

Read moreDetails

தேர்தலைத் தடுக்க ஜனாதிபதியால் முடியாது : நளின் பண்டார!

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தடுக்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் ...

Read moreDetails

நாடு தொடர்பாகச் சிந்தித்தே தீர்மானம் எடுப்போம் : பொதுஜன பெரமுன உறுதி!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன பெரமுன நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ளுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...

Read moreDetails

உமா ஓயா திட்டத்திற்கு உரிமை கோரும் பொதுஜன பெரமுன!

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய பங்காற்றியிருந்த நிலையில் இன்றைய நாளில் அவரை கௌரவத்துடன் நினைவு கூர்வதாக பொதுஜன ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோப்புகள் தொடர்பில் விசாரணை!

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் ...

Read moreDetails

தேர்தல் தாமதமாகும் அபாயம் : பெஃப்ரல் அமைப்பு எச்சரிக்கை!

தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ள பெஃப்ரல் (PAFFREL) ...

Read moreDetails

மொட்டுக் கட்சி உறுப்பினரும் கோப் குழுவில் இருந்து விலகல்!

கோப் குழுவில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவும் இன்று விலகுவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம் ...

Read moreDetails

கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணி? : மைத்திரியின் புதிய வியூகம்!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ...

Read moreDetails

பொதுஜன பெரமுன ரணிலுக்கே ஆதரவு : திலும் அமுனுகம!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist