Tag: Sri Lanka

நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும்!

கட்சி அரசியல் அன்றி, நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நேற்றைய தினம் ...

Read moreDetails

சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம் மிக்க கலந்துரையாடலொன்று  இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

கடலில் நீராடச்சென்ற மாணவன் மாயம்!

கல்கிஸ்ஸைக் கடற்கரையில் நீராடச் சென்ற 17 வயதான மாணவரொருவர் நீரில் மூழ்கிக்காணாமற் போயுள்ளார். கல்கிஸ்ஸை, அபேசேகர மாவத்தையில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் தனது ...

Read moreDetails

பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்!

ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை ...

Read moreDetails

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்களைகளுக்கு சர்வதேச நீதி  கோரி, கிளிநொச்சி மாவட்ட ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கம்!

நாடளாவிய  ரீதியில் பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளைய தினம் கறுப்புக் கொடிப் போராட்டமொன்றை  முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ...

Read moreDetails

தனியார் பேருந்து உரிமையாளர்களின் முக்கிய அறிவிப்பு!

நாளை முதல் பேருந்துக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாகவும், எனவே பயணிகள் சில்லறை நாணயங்களைக் கைவசம் வைத்திருக்கவேண்டும் எனவும்  அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வருடாந்த ...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த சந்திரிகா!

நேற்யை தினம் தனது 80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, "தன்னை நினைவில் வைத்து வாழ்த்துத் தெரிவித்தமைக்காக நாட்டு மக்களுக்கு ...

Read moreDetails

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையைத் திறந்து வைத்தார் செந்தில் தொண்டமான்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமுண தேசிய பூங்கா ஊடான கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையை விசேட பூஜைகளுடன் இன்று காலை கிழக்கு மாகாண ...

Read moreDetails
Page 104 of 122 1 103 104 105 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist