Tag: Sri Lanka

உயிரிழந்த தங்காலை மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் எனக் கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக ...

Read moreDetails

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம்  நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமற் போன நிலையில் இன்று  சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முறிகண்டி வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த ...

Read moreDetails

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக் குத்து!

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக் கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்ட ...

Read moreDetails

மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு: பொதுமக்கள் அசௌகரியம்!

ரயிலொன்று தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (29) மாலை 06.30 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக் கோட்டை நோக்கிப்  பயணித்த ...

Read moreDetails

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றல் நம்மிடம் உள்ளது! -ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றலும் அறிவும் நம்மிடம் உள்ளது என்றும்,  அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க  வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ...

Read moreDetails

எமக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கினர் – பிள்ளையான்!

தமது கட்சிக்கு ஜே.வி.பியினரே ஆயுதங்களை வழங்கியிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து ...

Read moreDetails

விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் கல்வி உரிமையைப் பாதுகாப்பேன்!

”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்” என்றும் ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு அரசாங்கம் நிலையான இணக்கப்பாடுகளை எட்டவில்லை!

”சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்கள் உட்பட சர்வதேச வணிக்கடன் தரப்புகளுடன் அரசாங்கம் இதுவரை எந்த நிலையான இணக்கப்பாடுகளையும் எட்டவில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ...

Read moreDetails

கொள்ளைக் கும்பல் தாக்கியதில் வயோதிபப் பெண் மரணம்!

எஹலியகொடை, அராபொல  பகுதியிலுள்ள வீடொன்றில், கொள்ளையடிக்க நுழைந்த கும்பலொன்று,  வீட்டில்  வசித்துவந்த வயோதிப தம்பதியரைக்  கூரிய ஆயுதத்தால்  தாக்கியதில், 74 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்ததோடு, அவரது  ...

Read moreDetails

வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்க விசேட செயற்றிட்டம்!

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ...

Read moreDetails
Page 105 of 122 1 104 105 106 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist