Tag: Sri Lanka

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை: இரு நீதிபதிகள் விலகல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ...

Read moreDetails

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் கைகோர்த்த இலங்கை!

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன் அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ...

Read moreDetails

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத கால விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து பாதாள குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ...

Read moreDetails

எதிர்காலத்தில் IMF இன் ஒத்துழைப்பின்றி வலுவான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்!

இலங்கை கடன்வழங்குனர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே  ...

Read moreDetails

ஆட்சியாளர்கள் அமிதாப் பச்சனை விட சிறப்பாக நடிக்கின்றனர்!

நாட்டின் நிலை குறித்த உண்மைத் தகவல்களை மக்களிடம் இருந்து மறைத்து அரசாங்கமானது அமிதாப் பச்சனை விடவும் திறம்பட நடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைச் சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனுக்கும் இடையிலான சந்தித்திப்பு நேற்று  பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபடும் ...

Read moreDetails

ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

இன்றும் நாளையும் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ”தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க ...

Read moreDetails

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை!

நாடு  வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக அரசாங்கம் பொய்யான செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கி அவர்களை ஏமாற்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச குற்றம் ...

Read moreDetails

டயானா கமகேவுக்கு எதிரான மனு- ஓகஸ்ட் விசாரணை!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் ...

Read moreDetails

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம்!

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதன் ...

Read moreDetails
Page 106 of 122 1 105 106 107 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist