Tag: Sri Lanka

இலங்கையின் தற்போதைய பாதை உலகத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது – ஜனாதிபதி!

இலங்கையின் தற்போதைய பாதை உலகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பதால் இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், மீண்டும் சுபீட்சத்தைக் கொண்டுவரவும் இந்த சுதந்திர தினத்தில் உறுதி கொள்வோம் என ஜனாதிபதி ...

Read moreDetails

போரில் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

உள்நாட்டு யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு, மற்றும் பதவி உயர்வு வழங்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் ...

Read moreDetails

சனத்தின் வெற்றிடத்திற்கு ஜகத் தெரிவு: வெளியானது வர்த்தமானி

”இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்” என நேற்றைய தினம் வெளியான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails

30 வீதமான சிறுவர்கள் முன்பள்ளிக்குச் செல்வதில்லை!

”நாட்டில் 4 வயது பூர்த்தியான சிறுவர்களில்  30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி ...

Read moreDetails

வைத்தியசாலைக்குப் படையெடுத்த முப்படையினர்!

நாடாளாவிய ரீதியில் இன்றைய தினம்  சுகாரதார தொழிற்சங்க ஊழியர்களினால்  பாரிய பணிப்பகிஷ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் ...

Read moreDetails

கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு!

"சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை விவகார வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக" சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக ...

Read moreDetails

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றம்!

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. `ஒரு சில அரச ஊழியர்கள்  தமது பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிப்பதில்லை எனவும், சரிவர நேரமுகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதில்லையெனவும்  கிடைக்கப்பெற்ற ...

Read moreDetails

சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் நோய்த் தாக்கம்!

"நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும்  சன நெரிசல் காரணமாக, சிறைச்சாலைகளில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக"  சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்  போதைப்பொருள் ...

Read moreDetails

வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் சனத்தொகை!

”எதிர்காலத்தில் நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...

Read moreDetails

54 வயதான சீனப் பிரஜை மாயம்!

பயாகல கடலில் அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டில் ஈடுபட்டிருந்த 54 வயதான சீனப் பிரஜை ஒருவர் நேற்று முன் தினம் (21) நீரில் மூழ்கிக்  காணாமற் போயுள்ளார் எனப் ...

Read moreDetails
Page 116 of 122 1 115 116 117 122
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist