Tag: Sri Lanka

செம்மணி புதைக்குழி, அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை!-மனோ கணேசன்

"செம்மணி புதைக்குழி விவகாரம் அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை ஆகும்" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு ...

Read moreDetails

நாட்டில் தீவிரமடைந்து வரும் தோல் நோய்கள்!

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான ...

Read moreDetails

எட்டு விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தி பதிலடி கொடுத்த பங்களாதேஷ்!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியானது எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் ...

Read moreDetails

விளையாட்டுத்துறையினை மேம்படுத்த ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விளையாட்டு சங்கங்களுடன் இணைந்து கூட்டு திட்டங்கள் ஊடாக தேசிய மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டத்திற்கு விளையாட்டை மேம்படுத்துவதற்கு செயற்படுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

Read moreDetails

இலங்கை அணியில் குழப்பங்கள் நீடிக்கின்றன!- சனத் ஜெயசூர்யா

”இலங்கை T20 அணியின் துடுப்பாட்ட திறன்களை தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சிகள்  மேற்கொள்ளப்படும்” என தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெறவுள்ள பங்களாதேஷுடன் நடைபெற்றுவரும் ...

Read moreDetails

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இன்று காலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இன்று காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை ...

Read moreDetails

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூடு தொடர்பில் முக்கியத் தகவல்!

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதி 4 - 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என ...

Read moreDetails

3 ஆவது டி:20; இலங்கை – பங்களாதேஷ் தீர்க்கமான போட்டி இன்று!

மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் 03 ஆவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை இன்று (16) எதிர்கொள்கிறது. அதன்படி, இந்தப் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு ...

Read moreDetails

திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தியின் ஆறு பேர் இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு ...

Read moreDetails

பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்

இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் ஜனாதிபதி செயலகம் அருகில் இன்று  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள தங்களுடைய பூர்வீக காணிகளை ...

Read moreDetails
Page 25 of 125 1 24 25 26 125
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist