Tag: Sri Lanka

வேதன திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றம்! 181 பேர் ஆதரவு

ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் விசே பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவான ...

Read moreDetails

இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் மேம்பாடு மற்றும் மூலோபாய முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ...

Read moreDetails

தேசபந்துவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு!

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் “தேசபந்து தென்னகோன் மீதான ...

Read moreDetails

பொது நலவாய நாடாளுமன்ற குழுவினரைச் சந்தித்த அருண் ஹேமசந்திர!

இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை,  வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சந்தித்துக்  கலந்துரையாடினார். ...

Read moreDetails

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்

”ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள்  ...

Read moreDetails

காதலனைக் காப்பாற்ற கால்வாய்க்குள் விழுந்த யுவதி மாயம்!

மஹியங்கனை, கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் தவறி விழுந்த காதலனை காப்பாற்றச் சென்ற காதலி நீரில் மூழ்கி மாயமான சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த  சம்பவம் நேற்று ...

Read moreDetails

தேயிலைத் தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான  விசேட கலந்துரையாடலொன்று  நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த ...

Read moreDetails

சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே எமது இலக்கு! – பிரதமர்

”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம் பரந்த மனமுடைய, சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே தமது இலக்காகும்” என  பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். புதிய ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஊழல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ...

Read moreDetails

செம்மணி புதைக்குழி, அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை!-மனோ கணேசன்

"செம்மணி புதைக்குழி விவகாரம் அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை ஆகும்" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு ...

Read moreDetails
Page 24 of 125 1 23 24 25 125
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist