Tag: Sri Lanka

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்- சர்வதேச நாணய நிதியம்

நாட்டு மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியதொன்று என்றும் ...

Read more

காலாவதியான அரசியல் சித்தாங்களையே ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கியமான வேட்பாளர்கள் இன்னும் காலாவதியான அரசியல் சித்தாங்களையே மேடைகளில் தெரிவித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் ...

Read more

யால தேசிய பூங்காவில் இருந்து பட்டாம் பூச்சிகளைக் கடத்த முற்பட்ட இத்தாலியர்களுக்கு அபராதம்!

யால தேசிய பூங்காவில் இருந்து 92 வகை பட்டாம் பூச்சி உட்பட நூற்றுக்கணக்கான பூச்சிகளை கடத்த முற்பட்ட இத்தாலிய பிரஜைகள் இருவருக்கு 60 மில்லியன் இலங்கை ரூபாய் ...

Read more

போலி கடவுச்சீட்டுடன் தாய்லாந்து எல்லையில் கைதான இலங்கையர்!

இலங்கையர் ஒருவர் போலி கடவுச் சீட்டினை வைத்திருந்த குற்றச்சாட்டில் மலேசியாவின் புக்கிட் காயூ ஈத்தாமில்( Bukit Kayu Hitam )பகுதியில்  உள்ள மலேசியா-தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் ...

Read more

வரி வருமானம் 28.5% ஆக உயர்வு!

இவ்வாண்டின்   முதல் எட்டு மாதங்களில் வரி வருமானம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ...

Read more

மாணவக் குழுக்களிடையே மோதல்: தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம்!

இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. ...

Read more

சஜித் மாத்திரமே கையில் அதிகாரம் இல்லாத போதிலும் மக்களுக்காக சேவையாற்றினார்!

”நாடு தொடர்பாகவும் தங்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது”  என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் ...

Read more

சஜித்தின் ஆட்சியில் நாட்டின் அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்!

”சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இடம்பெற்ற ...

Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நேற்று 296.08 ரூபாவாக ...

Read more

சிறைக் கைதிகள் 350 பேர் இன்று விடுதலை!

சர்வதேச சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று, 350 சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 350 பேருக்கு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்க ...

Read more
Page 23 of 62 1 22 23 24 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist