Tag: Sri Lanka

திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தியின் ஆறு பேர் இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு ...

Read moreDetails

பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்

இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் ஜனாதிபதி செயலகம் அருகில் இன்று  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள தங்களுடைய பூர்வீக காணிகளை ...

Read moreDetails

சமூக செயற்பாட்டாளர் சிந்துஜன் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு!

2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிமித்தம் திருகோணமலை தம்பலகாமம் பகுதியை ...

Read moreDetails

விடைபெற்றது ‘பாத்திய’

குருணாகல் - பொல்பிதிகமவில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 'பாத்திய' என்ற காட்டு யானை இன்று ...

Read moreDetails

பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

ஒரு பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கான தங்கும் காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்த பங்களாதேஷ்!

தம்புள்ளையில் நேற்று (14) நடைபெற்ற இரண்டாவது டி:20 போட்டியில் பங்களாதேஷ் அணியானது 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் ...

Read moreDetails

அகதியாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் ராமேஸ்வரம் பொலிசாரிடம் ஒப்படைப்பு

இந்தியாவின், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழ்நாட்டிற்கு அகதியாக சென்ற இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர காவல் படையினர் நேற்றைய தினம் மீட்டு ...

Read moreDetails

கேட்ஸ் நிதியத்தின்  பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கலாநிதி கிறிஸ் எலியாஸ்(Dr. Chris Elias)  தலைமையிலான கேட்ஸ் நிதியத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் ...

Read moreDetails

கல்பிட்டியில் கடற்படைக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

கல்பிட்டி, தளுவ பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் கடற்படையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்படையினர் என தம்மை அறிமுகப்படுத்திய இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், ...

Read moreDetails

குசல் மெண்டீஸின் சிறப்பான துடுப்பாட்டம்; 7 விக்கெட்டுகளால் இலங்கை வெற்றி!

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் பங்களாதேஷுக்கு ...

Read moreDetails
Page 22 of 122 1 21 22 23 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist