Tag: Sri Lanka

தமிழரசுக் கட்சியின் உயர் மட்டக்குழு அறிக்கை வெளியானது!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை ...

Read more

ஜனாதிபதித் தேர்தல்: வவுனியாவில் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,500 பொலிஸார் குவிப்பு!

வவுனியாவில் ஜனாதிபதித்தேர்தல் கடமைகளுக்காக 1,500பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ...

Read more

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது!

”நாடு முழுவதும் சஜித்தின் அலை, அவரது வெற்றியைத் தடுக்கவே முடியாது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் ...

Read more

வவுனியாவில் ஜனாதிபதி ரணிலை ஆதரித்துப் பிரச்சாரம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா, பட்டானிச்சூரில் இன்றையதினம் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த பிரச்சார நடவடிக்கையானது இராஜாங்க அமைச்சர் ...

Read more

யாழில். தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  குழுக் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுடன் நேற்று  ...

Read more

அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவுகோரி வவுனியாவில் விசேட கலந்துரையாடல்!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவு கோரி நேற்று வவுனியாவில் புத்தி ஜீவிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் ...

Read more

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்காக விசேட புனர்வாழ்வு நிலையம்!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் விதமாக விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில்  வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த புனர்வாழ்வு ...

Read more

நாம் யார் மீதும் சேறுபூச வில்லை! -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தாம் யார் மீதும் சேறுபூச வில்லை எனவும், இந்த நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவர தாம் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் ...

Read more

மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம்! -அநுரகுமார திஸாநாயக்க

தமது  வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது எனவும், மக்களுக்கான அரசாங்கத்தை தாம் ஸ்தாபிக்க இருப்பதாகவும்  தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் ...

Read more

வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 2025 ஆண்டு, பெப்ரவரி மாதத்துக்குள் வாகன இறக்குமதி  தொடர்பான அனைத்துத் தடைகளையும், மற்றும் கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி ...

Read more
Page 22 of 62 1 21 22 23 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist